தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர்.